பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நெஹமெ
பெ :காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே
ஆ :விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
பெ :நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன ஸ்நெஹமெ
சரணம் 1
ஆ :தண்டவாளம் பக்கம் பக்கம்
தொட்டு கொள்ள ஞாயம் இல்லை
நீயும் நானும் பக்கம் பக்கம்
கட்டி கொள்ள சொந்தம் இல்லை
F:வாசனை தீண்டிட நினைக்கிறாய்
அது வசப்பட போவதில்லை
வானுக்கும் பூமிக்கும் என்றுமே
மழை உறவுடன் சேர்வதில்லை
சரணம் 2
M:இதய கூட்டை பூட்டிக் கொண்டு
கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவை பூட்டி உள்ளே சென்றேன்
கண்கள் வழியே மீண்டும் வந்தாய்
F:வருஷங்கள் மாறிய போதிலும்
புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்
புது வடிவத்தில் மலர்வதுண்டு
M:பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நெஹமெ
M:விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
ஆ &பெ :நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
ம்ம்ம் ......
பல்லவி
ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக -கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
பெண் : பூக்களுக்கு un காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே நீ ஏனில்லை (?)
ஆண் : ஹே கல்லில் ஆடும் தீவே சிறு கலக -கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
சரணம் 1
ஆண் : உடலெனும் தேசத்தில் ஹர்மோன் கழகம் வெடிக்கும்
காதலி உன்னை கண்டும் காணாதிருக்கும்
பெண் : அடடா உடல் என்பது காமம்
உயிர் என்பது காதல்
இது தான் உன் தேடல்
ஆண் : அன்பே உயிர் தான் என் தேடல்
உடலே என்ன ஊடல்
விரைவில் என் தேடல் (?)
ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக-கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
சரணம் 2
ஆண் : இயற்கையின் கிளர்ச்சியில் கோடியில் அரும்பும் முளைக்கும் இளமையின் காற்று தான் அரும்பின் கதவை திறக்கும்
பெண் : அடடா நீ சொல்வது கவிதை நீராட்டுது செவியை (?)
தாலாட்டுது மனதை
ஆண் : நிலவே நான் என்பது தனிமை நீயென்பது வெறுமை
நாம் என்பது இனிமை
ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக-கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
பெண் : பூக்களுக்கு உன் காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே நீ ஏனில்லை (?)
ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக-கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்